இலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்

  1. குடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை.
  2. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது.
  3. பாடசாலை அனுமதியில் லஞ்சம் துஷ்பிரயோகம் செய்பவருக்கு 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம்.
  4. பகடி வதை செய்யும் மாணவர்களுக்கு 5 வருட பரிட்சை எழுத முடியாத நிராகரிப்பு தண்டணை.
  5. பாராள மன்ற அமர்வில் 80 சதவீதம் அமர்வில் சமுகமளிக்காதவர்க்கு 5 வருட அமர்வு நிராகரிக்கப் படும்.
  6. அரச பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்து மாட்டிக் கொண்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம்.
  7. ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு கொடுத்து விட்டு 1 சதவீத மேனும் வெற்றி அடையாத வேட்பாளர் 1 கோடி ரூபாய் தண்டப் பணம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.
  8. அரசியல் வாதி சலுகையுடன் தொழில் புரிய வருவோர் அரச சேவையில் பணி புரிய முற்றாக தடை.
  9. வைத்தியரின் சிபாரிசு இன்றி மருந்து வழங்கப்பட்டால் அந்த மருந்தகத்திற்க்கு 48 மணித்தியாலத்திற்குல் தடை உத்தரவு வழங்கப் படும்.
  10. சொத்துக்களை வாங்கி 5 வருடாங்களுக்கு முன்பாக விற்பனை செய்தால் 50 வீதம் அரசிற்க்கு வரி செலுத்த வேண்டும்.
  11. மோட்டார் வாகான பொலிஸ் பிரிவினர் ரகசிய பொலிசாரால் கண்கானிக்கப் படுவர் மோசடியில் சிக்கினால் 48 மணித்தியாலத்தில் பணி நீக்கம்.
  12. தனியார் வைத்திய சாலை சேவை நிர்ணயம் அரசினால் வரையருக்கப்படும்.

இலங்கை வாழ் குடி மக்களுக்கான நலன் கருதி அதிரடியாக எடுக்கப்பட்ட சட்ட அமுலாக்கம் இவைகளாகும்.



Blogger இயக்குவது.